Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரியில் கோவிலை ... சேலம் எல்லைப்பிடாரி அம்மன் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாழடைந்த கிணற்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2014
11:03

நாகர்கோவில் : குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே மலயின்கீழ் மணியவிளை பகுதியில் வசிப்பவர் பாஸ்கரன் நாடார். இவரது வீட்டு வளாகத்தில் கிணறு உள்ளது. இந்த கிணறு கடந்த 18 ஆண்டுகளாக பயன்படுத்தபடாமல் பாழடைந்து காணப்பட்டது. இந்த கிணற்றை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது தொழிலாளர்கள் கிணற்றின் உள்ளிருந்து மண்ணை வாரி, அதை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிணற்றின் உள்ளே 2 சிலைகள் கிடப்பதை கண்டனர். உடனே அவற்றை வெளியே எடுத்த போது அவை கணபதி, முருகன் சிலைகள் என தெரிய வந்தது. முருகன் சிலை 16 கிலோ எடையிலும், கணபதி சிலை 14 கிலோ எடையிலும் காணப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சப்இன்ஸ்பெக்டர் ரியாஸ் ராஜா தலைமையில் போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து சிலைகளை கைப்பற்றி காட்டாக்கடை கோர்ட்டில் ஒப்படைத்தனர். இந்த சிலைகள் தமிழக சிற்பகலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவை பல நூற்றாண்டுகாலம் பழமையானவை எனத் தெரிகிறது. தென்னிந்திய கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கலைகள் வடிவத்தில் காணப்படுகின்றன. எனவே இந்த சிலைகள் திருட்டு சிலைகளா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், கிணற்றில் இருந்து அள்ளிய மண்ணையும், கிணற்றையும் முழுமையாக பரிசோதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கிணற்றின் உரிமையாளர் பாஸ்கரன் நாடார் சமீபத்தில்தான் அந்த இடத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இதற்கு முன்பு இந்த இடம் வேறொரு குடும்பத்தினரின் சொத்தாக இருந்தது. சாமி சிலைகள் பாழடைந்த கிணற்றில் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar