Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் கோடைக்கால ... ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி சிறப்புத் தொழுகை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2014
12:04

இளையான்குடி : இளையான்குடியில் உள்ள சமுத்திரம் ஊரணியில் எப்போதும் தண்ணீர் இருக்கும். அந்த ஊரணி தண்ணீரை மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர் . கடந்த ஆண்டு கோடையில் கூட ஊரணியில் தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் ஊரணி காய்ந்து கிடக்கிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் , ஆழ்துளைக்குழாய் கிணறுகள் பல ஊற்று இன்றி நின்று விட்டது. காவிரி கூட்டுக் குடிநீரையும் , லாரிகளில் கொண்டு வந்து விற்கப்படும் தண்ணீரையும் நம்பி மக்கள் உள்ளனர் . இதையடுத்து இளையான்குடியில் உள்ள அனைத்து ஜமாத்தையும் சேர்ந்த முஸ்லிம்கள், சமுத்திரம் ஊரணியில் , நேற்று காலை 9.50 மணிக்கு மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர் . ஏற்பாடுகளை உதயம் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

* காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். அண்ணாநகர் இமாம் ரஹ்மத்துல்லா தொழுகை நடத்தினார். முத்துப்பட்டணம் அப்துல் கரீம் துவா ஓதினார். இஸ்லாமிய வியாபாரிகள் சங்கத்தினர், அண்ணாநகர், என்.ஜி.ஓ., காலனி, முத்துப்பட்டணம், காட்டுதலைவாசல், செஞ்சை, அலியார்புரம், காலேஜ் பள்ளி ஜமாத்தார்கள் பங்கேற்றனர். இதே போல்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், காட்டு தலைவாசல், தவ்ஹீத் பள்ளிவாசலில் இமாம் அமீன் தலைமையில் தொழுகை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar