Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவாலயத்தின் கழுத்தும் நந்தியும் பாதத்தின் கீழ் கங்காதேவி தரிசனம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாணம் தனித்திருக்கும் சிவலிங்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2011
03:05

பாற்கடலில் கடைந்த அமிர்தத்தை எடுத்த பராசர முனிவர் அதனை லிங்கமாக பிடித்து கங்கை, காவிரி முதலிய புனித நதிகளை லிங்கத்தில் ஆவாஹனம் செய்து வழிபட்டார். அவருக்கு சிவன் காட்சி கொடுத்தருளினார். பராசரர் பிடித்து வழிபட்ட லிங்கம் ஈரோடு அருகிலுள்ள பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ளது. வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த லிங்கத்தின் பாணம் மட்டும் தனியே எடுத்து செல்லும்படியாக தனித்து இருக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள தீர்த்ததில் நீராடி, அமிர்த லிங்கத்தை கையில் எடுத்துக்கொண்டு சன்னதியை சுற்றி வந்து வழிபடுகின்றனர். காவிரி, பவானி, அமிர்தநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தின் (கூடுதுறை) கரையில் இந்த தலம் அமைந்துள்ளது. இதில் அமிர்தநதி பூமிக்கடியில் சங்கமிப்பதாக ஐதீகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar