Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாச்சியார் திருக்கோலத்தில் ... திருச்சூரில் இன்று பூரம் திருவிழா கோலாகலம்! திருச்சூரில் இன்று பூரம் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்ச்சகர் இல்லாததால் மூடிக்கிடக்கும் சன்னிதிகள்: பக்தர்கள் அதிருப்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 மே
2014
11:05

மதுராந்தகம் : மதுராந்தகம் கோதண்ட ராமர் கோவிலில், போதிய அர்ச்சகர்கள் இல்லாததால், பல சன்னிதிகள் மூடியே கிடக்கின்றன. மதுராந்தகம் நகரில் புகழ்பெற்ற, ஏரி காத்த கோதண்டராமர் கோவில் உள்ளது. பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், ஆண்டாள், நரசிம்மர், உடையவர், தேசிகர் சக்கரத்தாழ்வார், ராமானுஜர், கருடாழ்வார் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. அர்ச்சகர் ஓய்வு : இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவிலுக்கு தினமும் ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். விசேஷ நாட்களில் வெளியூர் பக்தர்களும் அதிக அளவில் வருகின்றனர். இங்குள்ள அனைத்து சன்னிதிகளின் திருப்பணிகளையும், ஐந்து அர்ச்சகர்கள் செய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், இந்த ஐந்து அர்ச்சகர்களில், இருவர் வேறு கோவில்களுக்கு மாறுதல் ஆயினர். கடந்த ஆண்டு மற்றொரு அச்சகர்கரும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவரே தினக்கூலி பணியாளராக நியமிக்கப்பட்டு, தற்போது 3 அர்ச்சர்கள் தான், ஐந்து சன்னிதி திருப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான நாட்களில், சில சன்னிதி கள் திறக்கப்பட்டாமல் மூடியே வைக்கப்பட்டு உள்ளன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமியை சேவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தங்கள் குறையை புகாராக தெரிவிக்க, இக்கோவிலுக்குகென, நிரந்தர செயல் அலுவலர் கடந்த மூன்று ஆண்டுகளாக நியமிக்கப்படாததால், அதுவும் முடியாமல் போகிறது.

பரிந்துரை : எனவே, இக்கோவிலுக்கு என, நிரந்தர செயல் அலுவலரை நியமித்து, கூடுதல் அர்ச்சகர்களை பணியில் அமர்த்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுகுறித்து மேலதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar