Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெங்கடேச சுவாமி கோவிலில் ஸ்ரீவாரி ... லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2014
01:05

திருத்தணி : காந்தி நகர், கங்கையம்மன் கோவிலில், நேற்று நடந்த ஜாத்திரை திருவிழாவில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். திருத்தணி, காந்தி நகர், நல்லதண்ணீர் குளக்கரையில் அமைந்துள்ளது கங்கையம்மன் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் ஜாத்திரை திருவிழா வெகு விமாரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டின் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 8:30 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, காலை, 9:30 மணி முதல், மாலை, 4:00 மணி வரை திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மேலும், அம்மன் பூ கரகம் பேண்டு வாத்தியத்துடன், நகரின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்தது.அப்போது பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றியும், தீபாராதனை நடத்தியும் வழிபட்டனர். விழாவில், முருகப்ப நகர், காந்தி ரோடு, கலைஞர் நகர், கச்சேரி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அதே போல், திருத்தணி அடுத்த, மாம்பாக்கம் கிராமத்தில் நடந்த ஜாத்திரை திருவிழாவில், களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar