சிவனை வணங்கி பாடப்பெற்ற ஐந்து புராணங்கள், "பஞ்ச புராணங்கள் எனப்படுகிறது. இவற்றின் ஆசிரியர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.தேவாரம்-திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், ந்தரர். திருவாசகம்- மாணிக்கவாசகர் திருவிசைப்பா -கருவூர்த்தேவர் திருப்பல்லாண்டு -சேந்தனார் திருத்தொண்டர் புராணம் -சேக்கிழார் சிவனை வணங்கும் போது, இப்புராணங்களை படித்து வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பர்.