திருவாடானை அருகேபெருவாக்கோட்டை லட்சுமிபுரத்தில் முத்துமாரியம்மன் மற்றும் லட்சுமிவிநாயகர் கோயில்களில்கும்பாபிஷேகத்தையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள், பூர்ணாகுதி நடந்தது. நேற்றுகாலை திருக்குடம் புறப்பாடு நடந்தது. காலை 9.45மணிக்கு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள்முழங்க கும்பத்தில் புனிதநீர் ஊற்றபட்டது. பெருவாக்கோட்டைமற்றும் சுற்றுவட்டார பகுதியைசேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கண்ணதாசன் நற்பணிமன்ற தலைவர் ரா.சொக்கலிங்கம், ஆன்மிக சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளைஆயிர வைசிய மஞ்சபுத்தூர் மகாசபையினர்செய்திருந்தனர்.