Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முகாசபரூர் வரதராஜபெருமாள் கோவிலில் ... பெரியபாளையத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்! பெரியபாளையத்தம்மன் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 14 கோபுரங்களுக்கு பாலாலயம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2014
12:07

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதையொட்டி, நேற்று, 14 கோபுரங்களுக்கான பாலாலயம் அமைத்து பூஜை செய்யப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பனிரெண்டு ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தமிழக அரசு, 10.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம், 5ம் தேதி, கோவில் திருப்பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் துவக்கி வைத்தார். கோவிலில், ஏழு பிரகாரங்களிலுள்ள, 21 கோபுரங்களில் திருப்பணி செய்ய முடிவு செய்து, முதற்கட்டமாக ஏழு கோபுரங்களுக்கு ஏற்கனவே பாலாலயம் நடத்தப்பட்டது. நேற்று காலை, 6 மணிக்கு, ராஜகோபுரம், ரங்கா ரங்கா கோபுரம், பரமபத வாசல், உடையவர் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதி, தாயார் சன்னிதி, ஆச்சார்யா சன்னிதி உள்ளிட்ட, 14 கோபுரங்களில் திருப்பணி மேற்கொள் பாலாலயம் அமைத்து பூஜை செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவில் உதவி கமிஷனர் ஜெயராமன் தலைமை வகித்தார். கோவில் திருப்பணியில் ஸ்தபதிகள், ஓவியர், பெயிண்டர், சாரம் கட்டும் பணியாளர், கட்டுமான பணியாளர்கள் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர். “21 கோபுர பணிகள் முடிந்த பின், கருவறை கோபுரத்திற்கான, திருப்பணிகள் துவங்கும்,” என உதவி கமிஷனர் ஜெயராமன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி, திருஆவினன்குடி, குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் அரோகரா கோஷத்துடன் நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகள் பின் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சோமவார சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் கோதண்டராம சுவாமி ... மேலும்
 
temple news
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவில் சித்தி விநாயகர் சுவாமிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar