Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியபாளையத்தம்மன் கோவில் மகா ... தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஆஞ்சநேயர்சிலை பிரதிஷ்டை! தென்னிந்தியாவில் மிகப்பெரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: அம்மாவை கனிவுடன் பாருங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2014
12:07

இஸ்லாமின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகத் திகழ்வது ஹஜ் பயணம். ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது, மெக்காவுக்கு புனிதப்பயணம் சென்று வந்துவிட்டால், அளப்பரிய நன்மை களைப் பெறலாம். ஒருவேளை, அங்கு சென்று வருமளவுக்கு அல்லாஹ் செல்வச்செழிப்பைத் தரவில்லை என்றால், ஹஜ் பயணத்தின் நன்மையை அடைய வழி என்ன?இந்தக் கேள்வியை நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் ஒருவர் கேட்டார்."தோழரே! அதிகாலை வேளையில், மக்கள் எல்லாம் எழுவதற்கு முன், ஸுப்ஹு (அதிகாலை) தொழுகையை முடித்து விட்டு, உங்கள் தாயாரைக் கனிவோடு சென்று பாருங்கள். அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜின் நன்மை கிடைக்கும்,” என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம்.பெற்றவர்களை இப்போது முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் காலமாக இருக்கிறது. பெற்று வளர்த்த பிள்ளைகள், வீட்டுக்கு வந்த மருமகள்களின் தொல்லை காரணமாகவே, பெரும்பாலானவர்கள் இந்த முடிவை எடுக்கிறார்கள். இவ்வாறு, பெற்றோருக்கு துன்பம் இழைக்கும் பிள்ளைகள் இந்தச் செய்தியை சிந்தனையாகக் கொள்ள வேண்டும். தாயை வெளியே அனுப்பிவிட்டு, நீங்கள் யாரைக் கனிவோடு பார்க்க முடியும்? சிந்திப்பீர்களா!

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50.
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.23.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar