Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆடி மாதத்தில் மூன்று வகை சுற்றுலா’ ... ரமலான் சிந்தனைகள்: இறைவனின் விருப்பம்! ரமலான் சிந்தனைகள்: இறைவனின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பண்ண சுவாமிக்கு தலைசுமையாய் பூஜைபொருள்: பக்தர்கள் நேர்த்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2014
12:07

திருப்புவனம் : திருப்புவனம் அருகே சொக்காநாதிருப்பு கோயிலில், 23 ஆண்டுகளுக்கு பின் நடக்கும், விழாவிற்கு பக்தர்கள் பூஜைக்கானபொருட்களை 25 கி.மீ., தூரம் தலைசுமையாய் எடுத்துவந்தனர். சொக்கநாதிருப்பு கிராம எல்லை காவல் தெய்வம் வாடி கருப்பண்ணசாமி. இக்கோயில் வழிபாடு, 23 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு, இரு தரப்பினரும் வழிபட துவங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களாக, கோயிலில் சாமி கும்பிட்டு வருகின்றனர். இங்குள்ள, கருப்பண்ண சுவாமிக்கு நேர்த்திகடன் மாலைகளை, தலை சுமையாய், பக்தர்கள் கொண்டு வருவது வழக்கம். இங்கு, 23 ஆண்டாக சாமி கும்பிடு நடக்காமல், மீண்டும் நடப்பதால், இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நடை பயணம்: இக்கோயிலுக்காக, மதுரையில் இருந்து, பூஜைக்குரிய பொருட்கள், மாலைகளை தலை சுமையாய் கொண்டு வந்தனர். இதற்காக 10 நாள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று காலை 10:30 மணிக்கு, மதுரையில் இருந்து கிளம்பிய பக்தர்கள், பகல் 2 மணிக்கு திருப்புவனம் வந்தனர். இது குறித்து பக்தர் நேரு கூறுகையில்,“ பூக்கடையில் இருந்து தலை சுமையாய் கிளம்பி, எங்கும் நிற்காமல் அல்லிநகரம் தண்டீஸ்வரர் சன்னதியில் நிறுத்தினோம். இடையில் சுமையை மாற்றுவோமே தவிர இறக்குவதில்லை. அல்லிநகரத்தில் சாமியாட்டம் நடந்த பின் மீண்டும் கிளம்பி, இரவு சொக்கநாதிருப்பு செல்வோம், விடிய விடிய சாமியாட்டம் நடக்கும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar