Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மாதத்தில் மூன்று வகை சுற்றுலா’ ... ரமலான் சிந்தனைகள்: இறைவனின் விருப்பம்! ரமலான் சிந்தனைகள்: இறைவனின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பண்ண சுவாமிக்கு தலைசுமையாய் பூஜைபொருள்: பக்தர்கள் நேர்த்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2014
12:07

திருப்புவனம் : திருப்புவனம் அருகே சொக்காநாதிருப்பு கோயிலில், 23 ஆண்டுகளுக்கு பின் நடக்கும், விழாவிற்கு பக்தர்கள் பூஜைக்கானபொருட்களை 25 கி.மீ., தூரம் தலைசுமையாய் எடுத்துவந்தனர். சொக்கநாதிருப்பு கிராம எல்லை காவல் தெய்வம் வாடி கருப்பண்ணசாமி. இக்கோயில் வழிபாடு, 23 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு, இரு தரப்பினரும் வழிபட துவங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களாக, கோயிலில் சாமி கும்பிட்டு வருகின்றனர். இங்குள்ள, கருப்பண்ண சுவாமிக்கு நேர்த்திகடன் மாலைகளை, தலை சுமையாய், பக்தர்கள் கொண்டு வருவது வழக்கம். இங்கு, 23 ஆண்டாக சாமி கும்பிடு நடக்காமல், மீண்டும் நடப்பதால், இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நடை பயணம்: இக்கோயிலுக்காக, மதுரையில் இருந்து, பூஜைக்குரிய பொருட்கள், மாலைகளை தலை சுமையாய் கொண்டு வந்தனர். இதற்காக 10 நாள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று காலை 10:30 மணிக்கு, மதுரையில் இருந்து கிளம்பிய பக்தர்கள், பகல் 2 மணிக்கு திருப்புவனம் வந்தனர். இது குறித்து பக்தர் நேரு கூறுகையில்,“ பூக்கடையில் இருந்து தலை சுமையாய் கிளம்பி, எங்கும் நிற்காமல் அல்லிநகரம் தண்டீஸ்வரர் சன்னதியில் நிறுத்தினோம். இடையில் சுமையை மாற்றுவோமே தவிர இறக்குவதில்லை. அல்லிநகரத்தில் சாமியாட்டம் நடந்த பின் மீண்டும் கிளம்பி, இரவு சொக்கநாதிருப்பு செல்வோம், விடிய விடிய சாமியாட்டம் நடக்கும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar