Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்பண்ண சுவாமிக்கு தலைசுமையாய் ... வைஷ்ணவ தேவி கோவிலுக்கு இன்று முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: இறைவனின் விருப்பம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2014
12:07

கணவனுக்கு மனைவி பணிந்து வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. கணவனுக்குப் பணிந்து நடப்பதில் பெண்கள் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் காண வேண்டும். ஏனெனில், இறைவனே அப்படித்தான் விரும்புகிறான். இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் பெண்ணாக, இறைவனை மகிழ வைக்கின்ற பெண்ணாக மனைவி இருக்க வேண்டும். குர்ஆனில், அல்லாஹ் “......எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே இருப்பார்கள்,” என்கிறான்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்கக்கூடாது,” என்கிறார்கள்.நோன்பு என்பது இஸ்லாமின் உயிர்மூச்சு. அத்தகைய நோன்பையே, கணவனின் அனுமதி பெற்று மனைவி நோற்கவேண்டும் எனச் சொல்வதில் இருந்தே, பெண்கள் கணவருக்கு பணிந்து நடக்க வேண்டியதின் அவசியம் மிகத்துல்லியமாக வலியுறுத்தப்படுகிறது. எவ்வகையான பெண்கள் சொர்க்கம் செல்வார்கள் என்பது குறித்தும் நாயகம் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.ஒரு பெண் ஐவேளை தொழுகையும் முறையாகப் பேணி வருகிறாள். தனது மானத்தைப் பாதுகாக்கிறாள். தம் கணவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பவளாகத் திகழ்கின்றாள் எனில், அவள் சுவனத்தின் (சொர்க்கம்) எந்த வாயில் வழியாகவும் நுழைந்து விடலாம்,” என்கிறார்கள்.இந்த அருளுரையின்படி நடந்து கொள்ளுங்கள் பெண்களே!

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.23

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்; அழிசூர் அருளாலீஸ்வரர் கோவிலில் துாய்மை பணி நடந்தது.சென்னை, தண்டையார்பேட்டையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar