Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தமிழ்க்கடவுளை பாடியவர்கள் பஞ்சாமிர்தத்தில் சேர்க்கும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முருகன் விரும்பிய கொடிமரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2011
05:05

இலங்கையை ஆட்சி செய்த கண்டியரசன் எனும் மன்னன் முருகனின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தான். அவனது கனவில் தோன்றிய முருகன், சந்தன மரம் ஒன்றை கடலில் போடு என்று சொன்னார். மன்னனும் கடலில் போட்டு விட்டான். அம்மரம் திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடலில் மிதந்து வந்தது. அப்போது கடலில் நீந்திக் கொண்டிருந்த எருமை ஒன்று அம்மரத்தை தள்ளிக்கொண்டு கரை சேர்த்தது. இதைக்கண்ட பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர். அப்போது அசரீரியாக, இம்மரத்தையே எனக்கு கொடிமரம் ஆக்குவீர்களாக ! என்று குரல் ஒலித்தது. பக்தர்கள் அம்மரத்தையே முருகன் சன்னதியில் கொடிமரமாக வைத்தனர். இப்போது இக்கொடிமரத்தை தங்கத் தகட்டால் வேயப்பட்டுள்ள நிலையில் தரிசிக்கலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar