Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகன் விரும்பிய கொடிமரம் முருகனுக்கு ஆடு வாகனம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பஞ்சாமிர்தத்தில் சேர்க்கும் பொருட்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2011
05:05

முருகப்பெருமானின் திருத்தலங்களில் பழநிக்கு தனிச்சிறப்பு உண்டு. முருகன் ஞானப்பழம் வேண்டி கயிலையிலிருந்து எனக்கென்று தனிநாடு, மக்கள் இருக்கிறார்கள் என்று புறப்பட்டு இப்பழநிமலையில் வந்து நின்றார். அவ்வையார், உனக்கு ஞானப்பழம் தேவையா? நீயே ஞானபண்டிதனாக இருக்கிறாய்; ஞானப்பழமாக திகழ்கிறாய் என்று பழம் நீ என்று மாறி விட்டது. இத்தலம் செவ்வாய்க்குரிய சிறப்புத் தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தின் பெயரைச் சொன்னதுமே, பஞ்சாமிர்தம் நம் நினைவில் வந்து நிற்கும். மலைப்பழம், பேரீச்சம்பழம், நெய், சர்க்கரை, தேன் ஆகிய ஐந்தும் கலந்து செய்யப்படும் பஞ்சாமிர்தத்தால் இப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு. அமிர்தம் இறப்பற்ற வரத்தைத் தரும்.பஞ்சாமிர்தம் தீர்க்காயுளைத் தரும். இங்கு ஆண்டிக்கோலத்தில் முருகப்பெருமான் தண்டாயுதம் ஏந்தி காட்சி தருவதால் தண்டாயுதபாணி என்று அழைக்கப்படுகிறார். பழநியில் ஆண்டிக்கோலம், ராஜஅலங்காரம் என இருவேறுபட்ட கோலங்களில் ஆண்டியாகவும் , அரசனாகவும் முருகன் காட்சியளிக் கிறார். இங்கு முடி காணிக்கை செலுத்தி வழிபாடு செய்வது சிறப்பாகும். அறுபடை வீடுகளில் மூன்றாவது தலமாக அமைந்து உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar