சிவகங்கை சோழபுரம் அம்மன் கோயிலில் திருவிளக்குப்பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2014 03:07
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிவகங்கை அருகேயுள்ள சோழபுரம் உலகு சுந்தரி அம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து நடந்த திருவிளக்குப் பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.