Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாடானை கோயில் திருவிழா இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: ஜகாத் கொடுத்து விட்டீர்களா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2014
12:07

ரமலான் மாதத்தின் முடிவில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் நோன்பை முடிக்க உள்ளோம். நோன்பு காலத்தில் பிரதானம் தொழுகை. தொழுகையைப் போன்றே ஏழைவரியும் நமக்கு கட்டாயக் கடமையாக இருக்கிறது. ஏழை வரி என்பது, நமது சம்பாத்தியத்தில், நமது அத்தியாவசியத் தேவை போக எஞ்சிய பணத்தில், நாற்பதில் ஒரு பங்காவது ஏழைகளுக்கு தானம் செய்வதாகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், "எவர் ஏழைவரி (ஜகாத்) கொடுக்கவில்லையோ, அவர் தொழாதவர் போன்றவரே! அவர் நரக நெருப்பிற்கு ஆளாவார்,” என்கிறார்கள். அந்த தர்மத்தின் தன்மை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். "நான் இவ்வளவு தர்மம் செய்தேன். தர்மத்தில் என்னை விஞ்சியவர் யாருமில்லை” என பெருமையடிக்கக் கூடாது. "பிறர் பார்ப்பதற்காக தொழுதவன் இணை வைத்து விட்டான். பிறர் பார்ப்பதற்காக நோன்பு நோற்றவன் இணை வைத்து விட்டான். பிறர் பார்ப்பதற்காக தர்மம் செய்தவன் இணை வைத்து விட்டான்,” என்கிறார்கள் அண்ணலார். ஆக, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஜகாத் கொடுங்கள். ஏழைகளின் மலர்ந்த முகத்தைக் காணுங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar