Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலியமேடு கோவிலில் தேர் திருவிழா! திருப்புவனம் ராதை - கிருஷ்ணர் திருக்கல்யாணம் ! திருப்புவனம் ராதை - கிருஷ்ணர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கை ஆடிப்பெருக்கு முன்னிட்டு கோயில்களில் அபிஷேகம் !
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஆக
2014
12:08

சிவகங்கை : சிவகங்கையில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில் தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.சிவகங்கை, தேரடி கருப்புச்சாமி கோயிலில் காலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிவகங்கை, உடையார்சேர்வை ஊரணி சங்கிலி கருப்பண சுவாமிக்கு விக்னேஸ்வர பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனை, யாகவேள்வி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.காரைக்குடி, சாணாங்காளியம்மன் கோயிலில், காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் நேர்த்தி செலுத்தி, ஆடிப்பெருக்கை கொண்டாடினர். திருப்புத்தூர், முத்துமாரியம்மன் கோயிலில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பாரி திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.மதகுபட்டியில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பொன்னழகி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. கல்லல் அருகே செம்பனூர் குருநாதர் கோயிலில், பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். மானாமதுரை, பதினெட்டாங்கோட்டை மருதுடையார் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன் கோயிலில், ஆடி பெருக்கை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. பள்ளத்தூர் அருகே கொத்தரி 18ம்படி கருப்பர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அன்னதானமும் வழங்கினர். கோவிலூர் பாட்டுடையார் சுவாமி கோயிலில் சிறப்புஅபிஷேக, ஆராதனை நடந்தது. பக்தர்கள் நேர்த்தி செலுத்தினர். சிங்கம்புணரி: சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் வணிகர் நலசங்கம் சார்பில் சித்தருக்கு பால், பன்னீர், சகலதிரவிய அபிஷேகம், ஆராதனை நடந்தது. 25 ஆயிரம் பேருக்கு, அன்னதானம் வழங்கினர். வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன்கோயிலில் பத்துநாள் ஆடிதிருவிழா நிறைவு சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். பாரதி நகர், நொண்டிகருப்பர் கோயிலில், சிறப்புபூஜை, அன்னதானம் நடந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar