கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முருகன் காலடியில் இருக்கும் பாம்பை இச்சை என்று சொல்வர். பிரம்மச்சரியத்தின் சின்னம் மயில். புலனடக்கத்தால் இச்சையை வெல்ல வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. பிரம்மச்சரியத்தால் வரும் ஆற்றலின் சிகரமே சுப்பிரமணியம்.