Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணி ஆலயத்தில் தேவ அழைத்தல் ... பண்ணாரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை! பண்ணாரி அம்மன் கோவிலில் விளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாது மிரண்டால்... ரயில்கள் ஓடாது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 செப்
2014
11:09

நாகப்பட்டினம்: நாகை அருகே, பால்மொழி அம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியை, ரயில்வே நிர்வாகத்தினர் அடைத்ததால், ஆவேசமடைந்த சாதுக்கள், நேற்று முன்தினம், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்; நேற்றும், ரயிலை மறிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை அடுத்த, வடக்கு பொய்கைநல்லூரில் அமைந்துள்ளது, 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பால்மொழி அம்மன் கோவில். சித்தர்கள், இக்கோவிலை உருவாக்கி, இப்பகுதியில் தங்கி, தவம் புரிந்ததாக ஐதீகம். சில தினங்களுக்கு முன், ரயில்வே நிர்வாகம், இரும்பு கம்பிகளால் தடுப்புத் தூண்களை அமைத்தது, இக்கோவிலுக்குச் செல்லும் வழியை மறைத்தது. இதனால், கோவிலில் தங்கியிருக்கும் 100க்கும் மேற்பட்ட சாதுக்கள், ஆவேசமடைந்து, நேற்று முன்தினம், ரயில் மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் பேச்சுவார்த்தைக்குப் பின், மறியலை விலக்கிக் கொண்டனர். கோவிலில், சாதுக்களிடம் பேச்சு நடத்த அதிகாரிகள் வந்தனர். போலீசார் குவிக்கப்பட்டதால், ஆவேசமடைந்த சாதுக்கள், மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தில், ஈடுபட முயன்றனர். அவர்களுக்கு ஆதரவாக, கிராம மக்களும் திரண்டதால், பதற்றமான சூழல் ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar