Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீயில் எழுந்த நடராஜர்! குத்துவிளக்கு முகங்களின் பலன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏகாதசியின் வகைகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2014
03:09

ஏகாதசியை நித்திய ஏகாதசி, காமிய ஏகாதசி என இரு வகையாகப் பிரிக்கிறார்கள். பிறப்பற்ற நிலை வேண்டும் என்றும், அமைதியான மரணம் வேண்டும் என்றும் வேண்டி அனுஷ்டிக்கப்படுவது நித்திய ஏகாதசி ஆகும். இந்தப்பிறவியில் அனைத்து செல்வங்களும் பெற்று விளங்க வேண்டும் என இறைவனை கேட்பது காமிய ஏகாதசி விரதத்தின் நோக்கமாகும்.

மிகச்சிறந்த ஏகாதசி: மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியைவிட மாசி வளர்பிறையில் வரும் ஏகாதசி மிகவும் சிறந்ததாகும். பாண்டவர்களில் பீமன் எப்போதும் பசியால் துடிப்பான். பலசாலியான அவனுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தி ஏற்படுவதில்லை. எனவே அவனால் ஏகாதசி விரதம் இருக்க முடியவில்லை. துரியோதனன், கர்ணன் போன்றவர்கள் அவனை கேலி செய்தனர். இதனால் மனம் வருந்திய பீமன் வியாசரிடம் ஒரே ஒருநாள் மட்டும் ஏகாதசி விரதம் இருந்து 24 ஏகாதசிகளின் பயனையும் அடைய ஏதாவது வழி இருக்கிறதா என கேட்டான். அதற்கு வியாசர், மாசி மதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி அன்று விரதம் இருந்தால் 24 ஏகாதசி விரதமும் இருந்த பலன் கிடைக்கும் என்றார். எனவே மாசி மாதத்தில் வரும் ஏகாதசிக்கு பீம ஏகாதசி என்றும் பெயர் உண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar