Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடக்கு நோக்கியசிவன் கோயில்! ஏகாதசியின் வகைகள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீயில் எழுந்த நடராஜர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2014
03:09

அந்தர்வேதி என்னும் இடத்தில் பிரம்மா, யாகம் ஒன்றை நடத்த திட்டமிட்டார். யாகத்தை நடத்த தில்லைவாழ் தீட்சிதர்களை அழைத்து வர தன் பிள்ளையான நாரதரை சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தார். தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜப்பெருமானின் ஆனந்த நடனத்தை மறந்து எங்கும் வரமுடியாது என்று மறுத்துவிட்டனர். பிரம்மாவே நேரில் வந்து தீட்சிதர்களை அந்தர்வேதியில் நடக்க இருக்கும் யாகத்திற்கு அழைத்தார். தீட்சிதர்கள் திரும்பி வரும்வரை வியாக்ரபாதரையும், பதஞ்சலி முனிவரையும் நடராஜருக்குப் பூஜைகள் செய்யும்படி பிரம்மா வேண்டிக்கொண்டார். மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவே நேரில் வந்து கேட்டதால் தீட்சிதர்கள் அந்தர்வேதிக்கு புறப்பட்டனர். முதல்நாள் யாகம் தொடங்கிய போது தில்லை தீட்சிதர்கள் நடராஜருக்கு பூஜை செய்ய முடியாமல் போனதை எண்ணி வருந்தினர். அப்போது அந்த யாகத்தீயில் இருந்தே நடராஜர் அவர்களுக்கு காட்சியளித்தார். அந்த நடராஜர் விக்ரஹமும் இப்போது சிதம்பரம் கோயிலில் உள்ளது. அவருக்கு மாணிக்க மூர்த்தி, ரத்தினசபாபதி, ஜோதி நடராஜர் என்று பலபெயர்கள் உண்டு. தினமும் காலை 10மணிக்கு இவருக்கு பால்,தேன், சந்தன அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து நைவேத்ய தீபாராதனை நடத்தப்படும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar