Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் நாளை நவராத்திரிவிழா: ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் ’ஷூட்டிங்’; தீட்சிதர்கள் மீது பக்தர்கள் அதிருப்தி! சிதம்பரம் நடராஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமை மாறாமல் நீராழி மண்டபம்: புனரமைக்க நடவடிக்கை தேவை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 செப்
2014
12:09

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் தெப்பக்குளம் சீரமைக்கும் பணியில் குளத்தின் மத்தியில் இருக்கும் நீராழி மண்டபம் பழமை மாறாமல் புதுப்பிக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோவிலூரை புராதான நகரமாக முதல்வர் ஜெ., அறிவித்தார். இதற்காக பக்தர்களுக்கான வசதிகள்,  புராதான சின்னங்கள், குளம், கழிவுநீர் கால்வாய், நடைபாதை அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். இதன் ஒரு பகுதியாக தெப் பக்குளம் சீரமைக்க 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. முதன்மை செயலாளர் கண்ணன் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்து வருகிறது. குளத்தின்  படிக்கட்டுகள் பழைய கற்களை கொண்டு சீரமைத்ததால்  ஒழுங்கின்றி இருப்பது பற்றி சமீபத்தில் நேரில் ஆய்வு செய்த முதன்மை செயலாளர் அதி ருப்தி தெரிவித்தார். குளத்தின் மத்தியில் கருங்கற்களால் கட்டப்பட்டு சிதிலமடைந் திருக்கும் நீராழி மண்டபத்தை சீரமைப்பதும் இத்திட்டத்தில் இடம்  பெற்றுள்ளது. இதனை கான்கிரீட் துõண்கள் மூலம் கட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனை நிறுத்த முதன்மை செலயலார்  உத்தரவிட்டார். குளத்தில் நீர் நிரம்பி ததும்பும்போது, குளத்திற்கு மத்தியில் அமைந்திருக்கும் நீராழி மண்டபம், குளத்திற்கு மேலும் அழகு சேர்க்கும்  வகையில் இருக்கும். பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக தெப்ப உற்சவத்தின் போது, சுவாமி நீராழி மண்டபத்தை சுற்றி வந்து விடையாற்றி  நடக்கும். பழமை மாறாமல் நீராழி மண்டபத்தை அதே கருங்கற்களை கொண்டே கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்;தஞ்சாவூர் பெரியகோவிலில், ஆண்டுதோறும், ஆனி மாதம் பெருவுடையாருக்கும், பெரியநாயகிய ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar