Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புறம் சொல்லல் ஆகாது! செல்வோமா மந்திரலாயம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருப்புகழில் வராக சுவாமி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2014
01:10

சிதம்பரத்தில் இருந்து 25 கி.மீ., துõரத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் பெருமாள் வராகமூர்த்தியாய் வீற்றிருக்கிறார். இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாளம் சென்று விட்டான். இதனால் அந்தணர்கள் யாகம் ஏதும் செய்ய முடியவில்லை. யாகவேள்வி எதுவும் நடைபெறாததால், தேவர்களுக்கு அவிர்பாகம் (உணவு) கிடைக்க வில்லை. எனவே, பூமியைக் காக்கும்படி திருமாலிடம்வேண்டுகோள் விடுத்தனர். பெருமாள் வராகஅவதாரம் எடுத்து, பாதாளஉலகம் சென்று இரண்யாட்சனைக் கொன்றார். வராக (பன்றி) முகமும், மனித வடிவும் கொண்டு காட்சியளித்தார். தன் அயர்ச்சியும், களைப்பும் தீர ஸ்ரீமுஷ்ணத்தில் எழுந்தருளினார். அசுர சம்ஹாரத்தினால் பெருமானின் திருமேனியில் வியர்வை கொப்பளித்தது. அது நீரோட்டமாக மாறி, தெப்பக்குளம் ஆனது. அது தற்போது நித்ய புஷ்கரணி என்ற பெயரில் விளங்குகிறது. இப்பெருமானின் மேனி சுயம்வ்யக்தமாகும் (தானாகவே தோன்றியது). இவ்வூரில் முட்டப்பதி வாழும் முருகா! வராகப்பெருமாளின் மகளாகிய வள்ளிநாயகியை விரும்பி ஆசை கொண்ட முருகா! என்று அருணகிரிநாதரால் பாடல் பெற்ற முருகன் கோயில் உள்ளது. இந்த திருப்புகழ் பாடலில் வராகரின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar