Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பிரசாத ... ஆட்டோவில் கடத்திய மகாவிஷ்ணு சிலை மீட்பு! ஆட்டோவில் கடத்திய மகாவிஷ்ணு சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெயலலிதா கைதை தொடர்ந்து.. கோவில்களில் வருமானம் அதிகரிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 அக்
2014
10:10

வேலூர்: ஜெயலலிதா கைதை தொடர்ந்து, கோவில்களில் நடந்து வரும் சிறப்பு பூஜை, யாகத்தின் காரணமாக, கோவில்களில் வருமானம் அதிகரித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, அ.தி.மு.க., வினர் கோவில்களில் மொட்டை அடிப்பது, அன்னதானம், பாலாபிசேகம், வெண்ணை அலங்காரம், தங்கத் தேர் இழுப்பது, அங்கப்பிரதசனம், மண் சோறு சாப்பிடுவது மற்றும் சிறப்பு பூஜை, யாகம் உள்ளிட்டவை நடத்தி வருகின்றனர். மேலும், அ.தி.மு.க., வினர், தினமும் ஏதாவது கோவில்களில் காலை, மாலை யில் போட்டி போட்டுக் கொண்டு பூஜை உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர். . கிராமங்கள் முதல், நகரம் வரை, சிறிய கோவில்கள் முதல் பெரிய கோவில்கள் வரை இது போன்ற நிகழ்சிகள் நடந்து வருகிறது. இதனால் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோவில் உண்டியல் வருமானம் அதிகரித்துள்ளது. சிறப்பு தரிசனம், அம்மா பெயரில் அர்ச்சனை, தங்கத் தேருக்கு பணம் கட்டுவதால் தினமும் கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது. கோவிலில் அன்னதானம் செய்வதால், பலருக்கு வேலை கிடைக்கிறது. இது வரை கோவிலுக்கு வராதவர்கள் எல்லாம் இப்போது வரத்தொடங்கியதால் கோவில் களை கட்டுகிறது. இதனால் ஆன்மிகம் செழிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஒரு வேளை கூட தீபம் ஏற்ற முடியாத கோவில்களில் இப்போது, மூன் று வேளை தீபம் ஏற்றி வழிபாடு நடக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது கோவில்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். இப்போது சிறையில் இருக்கும் போது, அவரது கட்சியினரால் வருமானம் கூடியுள்ளதாக ஆன்மீகவாதிகள் மத்தியில் பரபவலாக பேசப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar