Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காளம்மன் கோவில் அறநிலையத்துறை ... விஸ்வரூப தரிசன யாத்திரை சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
55 அடி உயர முருகன் சிலை: துறையூரில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 நவ
2014
12:11

துறையூர்: துறையூரில், 55 அடி உயர முருகன் சிலைக்கு, நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. திருச்சி மாவட்டம், துறையூர் கரட்டுமலை  பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், 55 அடி உயர முருகன் சிலை அமைப்பட்டுள்ளது. துறையூர் தனபால் ஸ்தபதி இதை அமைத்தார். 23 அடி  உயர பீடத்தில், 32 அடி உயர மலேசிய பத்துமலை முருகன் போன்று, சுதை வண்ண சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் பாலதண்டாயுதபாணி  சுவாமி, மகாகணபதி, ஐயப்பன், நவகிரகம், நாகதேவதை உள்ளிட்ட பரிவார தெய்வ சிலைகளையும் புதுப்பித்து, நேற்று கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மூங்கில் தெப்பகுளத்திலிருந்து, புனித நீர் எடுத்து, பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மாலை யாக பூஜை,  இரவு சுவாமி கண் திறப்பு, வாண வேடிக்கைகள் நடந்தன. நேற்று காலை, யாக பூஜையுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சிலை அமைத்தது  குறித்து, ஆறுபடையப்பன் குழுவினர் கூறியதாவது: குழுவில், 16 பேர் உள்ளோம். மலேசிய முருகன் சிலையை அமைக்க முடிவு செய்தோம்.   கடந்த ஆண்டு ஜூன், 4ம் தேதி, பணிகளை துவக்கினோம். மலையில் பீடம் மட்டும், 23 அடி உயரத்தில் அமைக்க வேண்டி வந்தது. சுவாமி சிலைø ய, 32 அடி உயரத்தில் அமைத்தோம். 55 அடி உயரத்தில் முருகன் சிலை, தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. சிலை அமைக்க இதுவரை, 1,000 மூ ட்டை சிமென்ட், கோல்டு வண்ணம், 30 லிட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலையை சுற்றி பூங்கா அமைக்கவும் உள்ளோம்.  இவ்வாறு, அவர்கள்  கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar