சுவாமிக்கு பிரசாதம் படைத்து வழிபட்டால் தான் பலன் கிடைக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2014 06:11
பக்தியுடன் படைக்கும்ஒரு துளசி இலையோ, தண்ணீரோ கூட போதுமானது என்கிறார் பகவத்கீதையில் கிருஷ்ணர். உடல், மனம்,பொருளாதாரம், நேரம் என அனைத்தும் இடம் அளித்தால்பலவகையான பிரசாதமும் படைத்து வழிபடலாம். இரண்டுக்கும் பலன்என்னவோ ஒன்று தான்.