Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பஞ்சமுக விநாயகர்! காளைகள் இழுக்கும் தேர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருச்சின்னம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2014
02:12

மிகநுட்பமான ஊதுகருவி இது. அனசு, உலவுடன் கூடிய இரண்டு நீளமான பித்தளைக் குழல்கள், குவிந்து கூர்ந்து நிற்கும் முகப்பு இரண்டையும் ஒரு சேர வாயில் வைத்து ஊத வேண்டும். மிகுந்த பயிற்சியும், உடல் வலுவும் உள்ளவர்கள் மட்டுமே திருச்சின்னம் வாசிக்க முடியும். குடமுழுக்கு நிகழ்வுகளில் பூர்ணாஹுதி தட்டைச் சுமந்து வரும்போதும், திருத்தேர் உற்சவத்தில் தேர்த்தட்டில் அமர்ந்தும் திருச்சின்னம் வாசிக்கப்பட வேண்டும். அக்காலத்தில் வாசிக்கப்பட்டுள்ளது. தற்போது திருச்சின்னம் வாசிப்பது என்பது அரிதாகிவிட்டது.

திருமடங்கள், ஆதீனங்கள், சன்னிதானங்கள் ஒடுக்கத்திலிருந்து பூஜைக்குக் கிளம்பும் சமயம் திருச்சின்னம் வாசித்து அறிவிக்கும் வழக்கம் இருந்துள்ளது. அகோபில மடத்தின் ஜீயர் அழகிய சிங்கர் திருநட்சத்திர நாளின்போது பட்டினப்பிரவேசம் செய்வது வழக்கம். அக்காலத்தில், அப்போது அவருக்கு முன்பாகத் திருச்சின்னம் இசைத்தபடி கலைஞர்கள் செல்வார்கள்.  ஸ்ரீரங்கம் கோயிலில் மங்கள ஆரத்தி தொடங்குவதற்கு முன்பாக தற்போதும் திருச்சின்னம் வாசிக்கப்டுவது சிறப்பு. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
‘சனை’ என்றால் மந்தமாக, ‘சரன்’ என்றால் செல்பவர். சனை+சரன்= சனைச்சரன். இதுவே சனீஸ்வரன் என்றானது. ... மேலும்
 
இது இப்போது ஏற்பட்ட வழக்கம். அனுபவ ரீதியாக பலன் கிடைப்பதால் ஏற்றுகின்றனர். ... மேலும்
 
அபிஜித் என்றால் ‘வெற்றி தருவது’.   முகூர்த்த நேரத்தை தவற விட்டவர்கள் இதில் (காலை 11:20 – 12:50 மணி) ... மேலும்
 
காலையும், மாலையும் அவசியம் பாடுங்கள். நவக்கிரகத்தால் நன்மை கிடைக்கும்.  ... மேலும்
 
நம்பிக்கையுடன் படியுங்கள். கிருஷ்ணர் அருளால் அமைதி, நிம்மதி கிடைக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar