Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ரூ.50 ... தோடர் கோவிலில் கூரை மாற்றும் நிகழ்ச்சி! தோடர் கோவிலில் கூரை மாற்றும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 டிச
2014
11:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாயார் குளத்தில், நேற்று காலை நுாற்றுக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதனால்,

இப்பகுதியை சுற்றிலும் துர்நாற்றம் வீசியது. காஞ்சிபுரம் தர்மலிங்கேஸ்வரர் நகரில், தாயார் குளம் உள்ளது. இந்த குளம், கச்சபேஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்டது. இந்த குளத்தை சுற்றிலும் உள்ள 110 குடும்பங்களில், 700 பேர் வரை வசித்து வருகின்றனர். அப்பகுதிவாசிகள் இந்த குளத்தை, துணி துவைக்கவும், சடங்குகள் செய்யவும் பயன்படுத்தி வந்தனர்.

நேற்று காலை, இந்த குளத்தின் இரு கரைகளிலும், நுாற்றுக் கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதனால், இப்பகுதியை சுற்றிலும் துர்நாற்றம் வீசியது. இதனால், இப்பகுதிவாசிகளால் குளத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற் பட்டுள்ளது. இதுகுறித்த புகாரை அடுத்து, மீன்கள் அகற்றும் பணியில் காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், குளத்தில் மீன்கள் இறப்பிற்கு காரணம் தெரியவில்லை. மீன்களை அகற்றி, பிளீச்சிங் பவுடர் துாவிஉள்ளோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar