Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாகாளியம்மன் கோவில் பொங்கல் ... ராஜ அலங்காரத்தில் சவுந்திரராஜ பெருமாள் அருள்பாலிப்பு! ராஜ அலங்காரத்தில் சவுந்திரராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் தேசிய இளைஞர் தின போட்டி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஜன
2015
11:01

பழனி: விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி தேசிய இளைஞர் தின போட்டி நடத்தப்பட்டு வருகிறது .
இந்த ஆண்டு பழனி , ஒட்டன்சத்திரம், தாராபுரம் பகுதிகளில் உள்ள 65 பள்ளிகளில் இருந்து 10500 மாணவ மாணவிகள் சுவாமி விவேகானந்தரைப் பற்றி தேர்வெழுதினர் .அவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா பழனி அக்சயா பள்ளியில் நடைபெற்றது . விழாவில் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி ராஜேஷானந்தஜி மகராஜ் , சுவாமி சமாஹிதானந்தஜி மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினர் .

ஜூனியர் பிரிவில் பழனி அக்சயா பள்ளி மாணவி தர்ஷினி முதல் பரிசும் ஆயக்குடி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவி வித்யா இரண்டாம் பரிசும்  அ . கலையமுத்தூர் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவி மூன்றாம் பரிசும் பெற்றனர் .சீனியர் பிரிவில் கார்த்திக் வித்யா மந்திர் பள்ளி மாணவி கவிப்பிரியா முதல் பரிசும்  பி .ஆர் . ஜி  பள்ளி மாணவி சாஷ்மிதா இரண்டாம் பரிசும்  கொசவபட்டி அக்சயா பள்ளி மாணவி சிவரஞ்சனி மூன்றாம் பரிசும் பெற்றனர். சூப்பர் சீனியர் பிரிவில் பொள்ளாச்சி வித்ய நேத்ரா பள்ளி மாணவி ரூபதர்ஷனி முதல் பரிசும்  ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வசிந்து இரண்டாம் பரிசும் சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி மூன்றாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசும் சுவாமி விவேகானந்தர் புத்தகங்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன. மேலும் ஒரு பள்ளிக்கு ஒரு சிறந்த மாணவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பதக்கமும் பரிசுகளும் வழங்கப்பட்டன . இது தவிர சுமார் 500 மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக சுவாமி விவேகானந்தர் புத்தகமும் பள்ளிகளுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம் சுப்புராஜ்   அருணாச்சல் மஹால் உரிமையாளர் செந்தில் குமார் எஸ் . ஆர் . எம்  கம்ப்யூட்டர் உரிமையாளர் பாலாஜி வழக்கறிஞர் பாலசுப்ரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar