Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடலூரில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம்: ... திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா: குவியும் பக்தர்கள்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போலீஸ் பாதுகாப்புடன் பழநி வந்த காரைக்குடி நகரத்தார் வைரவேல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 பிப்
2015
12:02

பழநி: தைப்பூச விழாவிற்காக காரைக்குடி நகரத்தார் காவடி குழுவினர் மாட்டுவண்டியில்
வைரவேலை போலீஸ் பாதுகாப்புடன் பழநிக்கு கொண்டு வந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 94 நகரத்தார் காவடி குழுவினர் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலநூறு ஆண்டுகளாக தைப்பூச விழாவிற்கு பாதயாத்திரையாக பழநிகோயிலுக்கு வருகின்றனர். இவ்வாண்டு ஜன.,27ல்கண்டனூரிலிருந்து காவடிகளுடன் புறப்பட்டனர்.

இதில் வைரம் மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட வைரவேலை பாரம்பரியமான மரப்பெட்டியில் வைத்து, மாட்டுவண்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 11 மணிக்கு பழநி வந்தடைந்தனர். பக்தர் சுபாஷ்சுப்ரமணியன் கூறியதாவது: 400 ஆண்டுகளுக்கு மேலாக கண்டனூர், மாயவரம், காரைக்குடி, கோட்டையூர், தேவகோட்டை உள்ளிட்ட 94 நகரத்தார் காவடிகள் எடுத்து வருகிறோம். எங்கள் முன்னோர் செய்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள வேலுடன் கோயிலுக்கு வருகிறோம்.

இங்குள்ள காவடி மண்டபத்தில் வைரவேலுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவோம். வேலின் நுனிப்பகுதியை மட்டும் தரிசனம் செய்யலாம், முழுமையாக பார்க்க முடியாது தேவகோட்டை மாசிமகத் திருவிழாவில் வைரவேலுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். இன்று தைப்பூச விழா முடிந்தபின் போலீஸ் பாதுகாப்புடனே மாட்டுவண்டியில் வைரவேலுடன் எங்கள் ஊருக்கு திரும்புவோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar