Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யாவாடியில் நிகும்பலா யாகம் ... பிரத்தியங்கராதேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் பிரத்தியங்கராதேவி கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 பிப்
2015
11:02

நாகர்கோவில்: ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று துவங்கியது. வரும் ஏப்., ?ம் தேதி நடைபெறும் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்குகிறது. இதன் அடையாளமாக, கடந்த குருத்தோலை ஞாயிறு நாளில் வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து, அதில் கிடைத்த சாம்பல் மூலம், நெற்றியில் சிலுவை வரையும் நிகழ்ச்சி, கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நடந்தது. இந்த நாட்களில், பூக்கள் சூடுவதையும், சுப நிகழ்ச்சிகள் நடத்துவதையும் கிறிஸ்தவர்கள் தவிர்க்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் நிகழ்ச்சியில், மறை மாவட்ட பிஷப் பீட்டர் ரெம்ஜியூஸ், சாம்பலால் சிலுவை வரைந்தார். தொடர்ந்து, தவக்கால திருப்பலி நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாள் உயிர்த்து எழுந்தார். சிலுவையில் அறையப்படுவதற்கு முன், அவர், கொடுமைகள் அனுபவித்ததன் அடையாளமாக, இந்த சாம்பல் புதன் நிகழ்ச்சியும், தவக்காலமும் அனுஷ்டிக்கப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar