Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில் மணி ஓசை ... தஞ்சாவூர் பெரிய கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.13 லட்சம் தஞ்சாவூர் பெரிய கோயில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மேல்சாந்தி நியமனம்: விரைவில் அறிக்கை தாக்கல்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2011
10:06

கோட்டயம்: கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மேல்சாந்தி குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது அங்கு தந்திரியாக, தாழமண் குடும்பத்தைச் சேர்ந்த கண்டரரு ராஜீவரருவும், மேல்சாந்தியாக சசி நம்பூதிரியும் உள்ளனர். மேல்சாந்தியை நியமிப்பதில் தங்களுக்கே உரிமை வேண்டும் என, தாழமண் குடும்பத்தினரும், பந்தள ராஜகுடும்பத்தினரும் கோரி வருகின்றனர். இதுகுறித்து, பந்தள ராஜகுடும்பத்தைச் சேர்ந்த ஆர்.ஆர்.வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் ஜெ.எஸ்.மிஸ்ரா, இப்பிரச்னை குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, நீதிபதி கே.டி.தாமஸ் என்பவரை நியமித்து உத்தரவிட்டனர். நீதிபதி தாமஸ் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். அவர் இதுவரை, எட்டு முறை விசாரணை நடத்தி உள்ளார். விசாரணை முடிந்து நீதிபதியின் அறிக்கை, விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் நகல்கள், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, தாழமண் குடும்பம் மற்றும் பந்தள ராஜ குடும்பம் ஆகியோருக்கும் வழங்கப்படும். அவ்வறிக்கையின் மீது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; மார்கழி மாத செவ்வாய் கிழமையான இன்று சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகளால் ... மேலும்
 
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar