Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை மேல்சாந்தி நியமனம்: ... மேலூர் மீன்பிடி திருவிழா கோலாகலம் மேலூர் மீன்பிடி திருவிழா கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.13 லட்சம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2011
10:06

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. பக்தர்கள் ஆறு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலுத்தியிருந்தனர். தஞ்சாவூர் பெரிய கோயிலில்களில் உள்ள ஒன்பது உண்டியல்களும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் உதவி ஆணையர் சிவாஜி, நாகை உதவி ஆணையர் கோதண்டராமன், ஆய்வர் மனோகரன் ஆகியோர் முன்னிலையில் பெரிய கோயில் மூலவர் சன்னிதியில் உள்ள மூன்று உண்டியல், வராஹி அம்மன் சன்னிதி உண்டியல், கருவூர் சித்தர் சன்னதி உண்டியல், பெரியநாயகி அம்மன் சன்னதி, நந்தி மண்படபம் உட்பட ஒன்பது உண்டியல்கள் நேற்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது. உண்டியலில் பக்தர்கள் செலுத்திய சில்லரை காசு, பணம், வெளிநாட்டு கரன்சி, தங்கம், வெள்ளி நகை உட்பட பல்வேறு பொருட்களை தரம் பிரித்து எண்ணும் பணியில் மகளிர் உதவிக்குழுவினர், பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர்கள், திருக்கோயில் பணியாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இதில், பக்தர் ஒருவர் 1,000 ரூபாய் நோட்டுகளாக ஒரு லட்சம் ஒரே கட்டாக உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தார். மொத்தம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது ரூபாய் ஆறு லட்சத்து 13 ஆயிரமாகும். இதில், வெளிநாட்டு கரன்சி நோட்கள் 64 நான்கு இருந்தது. இதன் மதிப்பு தெரியவில்லை. மேலும் தங்கம், வெள்ளி நகைகள் குறைந்த அளவே இருந்ததால் அவை திரும்பவும் உண்டியலிலேயே போடப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காள் கோயிலில் ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றத்தில், துார் வாரப்படும் கோவில் குளத்தில் கிடந்த நந்தி சிலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar