Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரேநாளில் பிரதோஷம், சிவராத்திரி ... முகிலேஸ்வரன், பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு வழிபாடு! முகிலேஸ்வரன், பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் மரத்தேர் 22 ல் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் மரத்தேர் 22 ல் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

19 மார்
2015
11:03

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்காக, தங்கத்தேருக்கான மரத்தேர் பணி முழுமை பெற்றுள்ளது. வருகிற 22ல் மரத்தேர் வெள்ளோட்டம் விடப்படுகிறது. பிரசித்து பெற்று விளங்கும் சைவ தலங்களில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இங்கு, உற்சவ மூர்த்திகள் வலம் வருவதற்கு பல்வேறு வாகனங்கள் உள்ள நிலையில், தங்கத்தேர் இல்லாத நிலை இருந்து வந்தது. இதையடுத்து, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில் தங்கத்தேர் செய்யும் பணி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது. முதற்கட்டமாக, மரத்தேர் பணி நிறைவடைந்துள்ளது. வரும் 22ம் தேதி, இந்த தேர் வெள்ளோட்டம் விடப்படுகிறது. தொடர்ந்து, மரத்தேரில் செப்புத்தகடு பதிக்கப்பட்டு, தங்க முலாம் பூசப்படும். இந்த பணிகள் இன்னும் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். அடுத்த ஆண்டு பங்குனி உற்சவத்தின்போது, ஏலவார் குழலியுடன் ஏகாம்பரநாதர், தங்கத் தேரில் எழுந்தருளி பவனி வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar