Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை தூயபேதுரு ஆலய தேர்பவனி காரைக்கால் அந்தோணியார் தேர் பவனி! காரைக்கால் அந்தோணியார் தேர் பவனி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனியில் எருமைக்கிடா வெட்டி ரத்தம் குடித்து காளிக்கு வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2011
10:06

தேனி : தேனியில் 20 ஆண்டுகளுக்கு பின், நறிக்குறவர்கள் எருமைக்கிடா வெட்டி, ரத்தம் குடித்து காளிக்கு வழிபாடு நடத்தினர். தேனியில் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். இவர்களின் குல தெய்வம் பத்திரகாளிக்கு திருவிழா நடக்கிறது. நேற்று நடந்த விழாவில் எருமைக்கிடா, ஆட்டுக்கிடா வெட்டி, ரத்தத்தை பூசாரி சவுதீ வகையறாக்கள் குடித்தனர். ஏழு பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைத்தனர். மாடு, ஆட்டின் ஈரலை யாக குண்டத்தில் சுட்டு காளிக்கு படைத்தனர். விழாவில், வெளிநபர்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கவில்லை. மைக் செட், மின் விளக்கு அலங்காரமும் இல்லை.

பூஜாரி சவுதீ கூறியதாவது: மாட்டு ரத்தத்தை காளி குடித்தார். திருவிழா செலவு 3 லட்சம் ரூபாயை தாண்டியது. இப்பணத்தை பூஜாரி வகையறாவே செலவு செய்ய வேண்டும். நான் நான்கு திருவிழா முடித்து விட்டேன். வயதாகி விட்டதால், என் பேரன் வெற்றிவேலனுக்கு (14) பட்டம் சூட்டி விட்டேன்.

நரிக்குறவர் ராஜாகண்ணு கூறியதாவது: ஏழுபானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்போம். ஏழாவது பானையில் மட்டுமே அரிசி பொங்கும். அப்படி பொங்கினால் மழை பெய்து வளம் கொழிக்கும். தற்போது ஏழாவது பானை பொங்கியது. எனவே, இந்த ஆண்டு மழை நன்றாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சி சங்கரமடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் தான்தோன்றீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கேதார்நாத், சார்தாம் யாத்திரை துவங்கியதை அடுத்து, புகழ் பெற்ற கேதார்நாத் கோவில் தரிசனத்துக்காக இன்று, ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பேரூர் பட்டி நாயகர் சைவநெறி அறக்கட்டளை சார்பில், 1,300 கிலோ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar