Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி உண்டியல் வசூல் ரூ.1.48 கோடி! பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா! பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரை திருவிழா 30ம் தேதி ஆரம்பம்: மே 4ம் தேதி வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்!
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரை திருவிழா 30ம் தேதி ஆரம்பம்: மே 4ம் தேதி வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்!

பதிவு செய்த நாள்

09 ஏப்
2015
11:04

அழகர்கோவில் : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, வரும், மே, 2ம் தேதி, அழகர் மலையில் இருந்து கள்ளழகர் புறப்படுகிறார். மே, 4ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, வைகை ஆற்றில் இறங்குகிறார். மதுரை மாவட்டம், அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில், பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா, வரும், 30ம் தேதி துவங்குகிறது. முதல் இரு நாட்கள், காலை, மாலையில், பெருமாள், கோவிலை வலம் வருவார்.

கண்டாங்கி பட்டுடுத்தி..:  மதுரை வைகை ஆற்றில் இறங்க, வரும், மே, 2ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல், கம்புடன், கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.வழியில், பக்தர்கள் அமைத்திருக்கும் திருக்கண் மண்டகபடிகளில் எழுந்தருள்வார். மே, 3ம் தேதி காலை, 6:00 மணிக்கு, மூன்று மாவடியில், அழகரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது.

திருமஞ்சனம் : அன்று காலை, 9:00 மணிக்கு புதுாரிலும், மாலை, 6:00 மணிக்கு, அவுட்போஸ்ட்டிலும் எதிர்சேவை நடக்கிறது. அன்றிரவு தல்லாகுளம் பெருமாள் கோவில் செல்லும் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடக்கிறது.நள்ளிரவு, 2:00 மணிக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்று, தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், அதிகாலை, 3:00 மணிக்கு, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

ஆற்றில் இறங்குகிறார் : மே, 4ம் தேதி, தங்கக் குதிரையில் புறப்படும் கள்ளழகர், காலை, 6:45 மணி முதல், 7:00 மணிக்குள், வைகையில் இறங்குகிறார்.பின், பல நிகழ்ச்சிகளுக்குப் பின், மே, 8ம் தேதி, கள்ளழகர் அழகர்கோவிலுக்கு திரும்புகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு,பெருவுடயாருக்கு ஆயிரம் கிலோ அரிசி மற்றும் 500 ... மேலும்
 
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் வெகு ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar