Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சித்திரை திருவிழா 30ம் தேதி ... எட்டியம்மன் கோவில்  கும்பாபிஷேக விழா! எட்டியம்மன் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:
பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா!

பதிவு செய்த நாள்

09 ஏப்
2015
11:04

செஞ்சி: பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா பெருவளூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ÷ காகிலாம்பாள் உடனுறை கோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை 50 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்து புதுப்பித்தனர். இக்÷ காவில் கோபுரங்களுக்கு நேற்று புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதை முன்னிட்டு கடந்த 7ம் தேதி காலை  விசேஷ சந்தி, அஷ்டப ந்தனம் சாற்றுதல் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. இதில் கலவை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் பங்கேற்றார். நேற்று காலை 6: 30 மணிக்கு  நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 8.30 மணிக்கு யாத்ராதான சங்கல்பம், 8.45 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 9.20 மணிக்கு கலச  புறப்பாடும், 9.45 மணிக்கு கோவை பேரூர் ஆதினம் இளைய பட்டம் கயிலை புனிதர் தவத்திரு மருதாசல அடிகளார் தலைமையில் கோகிலாம்பாள்  உடனுறை கோட்டீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்  பிரகாஷ், வழக்கறிஞர் ராமச்சந்திரன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான்,  ஊராட்சி தலைவர் ராதிகா ரேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் தனபாக்கியம் அண்ணாமலை, துணை தலைவர் ÷ தவகி அழகேசன், திருப்பணிக்குழு தலைவர் ஜம்புலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கோவிந்தராஜி, மேலாளர்கள் முனியப்பன்,  மணி  மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar