Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நான்கு கை ராமர்! புனித தீர்த்தத்தில் நீராடினால் பாவம் போகுமா? புனித தீர்த்தத்தில் நீராடினால் ...
முதல் பக்கம் » துளிகள்
பெரும் புண்ணியம் தரும் அக்னி நட்சத்திர தானம்!
எழுத்தின் அளவு:
பெரும் புண்ணியம் தரும் அக்னி நட்சத்திர தானம்!

பதிவு செய்த நாள்

04 மே
2015
03:05

கல்விதானம், அன்னதானத்தை அடுத்து குடை, காலணி தானம் முக்கியம் என்கிறது ஒரு கதை. மே 4 முதல் 25 வரை நீடிக்கும் அக்னி நட்சத்திர காலத்தில் இதைச் செய்யலாம். பரசுராமரின் தந்தை ஜமதக்னி அம்பு எய்வதில் கெட்டிக்காரர். அவர் அம்பு வீசும்போது, கீழே விழுபவற்றை அவரது மனைவி ரேணுகாதேவி எடுத்து வருவாள். ஒருமுறை அவர் வீசிய அம்புகளை எடுத்து வரதாமதமாயிற்று.ஏன் தாமதமாக வந்தாய்? என்றார் ஜமதக்னி. சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதன்காரணமாக அந்த மரநிழலில் சற்று நின்று இளைப்பாறி வந்தேன், என்றாள்.ஜமதக்னிக்கு கோபம் வந்துவிட்டது. தன் வில்லை சூரியனை நோக்கித் திருப்பினார்.சூரியனே! உலகோரை சுட்டெரிப்பதற்கு ஒரு அளவில்லையா? என்று கேட்டு பாணத்தைத் தொடுக்கும் முன், சூரியன் கீழே வந்து, ஜமதக்னியை சரணடைந்தான்.ஒரு குடையையும், காலணிகளையும் ரேணுகா தேவிக்கு கொடுத்து, வெயிலில் இருந்து காத்துக் கொள்ளும்படி வேண்டினான்.அக்னி நட்சத்திர காலத்தில் குடையும், காலணியும் தானமாகக் கொடுத்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.ஏழைகளுக்கு முடிந்தளவு இந்த தானத்தைச் செய்யலாமே!

 
மேலும் துளிகள் »
temple news
பலரும் ஷீரடி சாய்பாபா கோவில் போக வேண்டும் என ஆசைப்பட்டிருப்போம். ஆனால், வேலை, பணம், விடுமுறை ... மேலும்
 
temple news
மைசூரு: நஞ்சன்கூடின் பிரசித்தி பெற்ற ஸ்ரீகண்டேஸ்வரா கோவிலில், ஒரே மாதத்தில் 2.59 கோடி ரூபாய் காணிக்கை ... மேலும்
 
temple news
காளி என்றாலே மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என்று அனைவருக்கும் தெரியும். காளி சிலையை வணங்கினால் ... மேலும்
 
temple news
முன்னொரு காலத்தில், ‘பெந்தகாளூர்’ என அழைக்கப்பட்ட பெங்களூரு, இன்று பல மாற்றங்களை சந்தித்துள்ளது. ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம், பட்கல் – கார்கல் சாலையில் பீமேஸ்வரா என்ற சிறிய கிராமம் அமைந்து உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar