Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் ... பூண்டி மாதா பேராலய திருவிழா துவக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
105 வயது தாத்தாவுடன் உறவினர்கள் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2015
11:05

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் 105 வயதான தாத்தா நீடுழிவாழ, உறவினர்கள் சிறப்பு பூஜைசெய்து ஆசிபெற்றனர். திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியம் பாறைப்பட்டியை சேர்ந்தவர் மளிகை கடை வியாபாரி சுப்பையன் செட்டியார்,105. இவரது மனைவி பழனியம்மாள், 90. இவர்களுக்கு 4 மகள்கள், 16 பேரன், பேத்திகள் மற்றும் அவர்கள் வழியில் கொள்ளு பேத்தி, பேரன் என 50க்கு மேற்பட்டோர் உள்ளனர். சில நாட்களாக சுப்பையன் செட்டியார் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மூன்று தலைமுறை கண்ட "தாத்தா பூரண ஆரோக்யத்துடன், தங்களுடன் நீடூழி வாழவேண்டும் என, அவரது உறவினர்கள் வேண்டினர். அப்பெரியவருடன் அனைவரும் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், கைலாசநாதருக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அந்த தம்பதியினரிடம் உறவினர்கள் ஆசிபெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. சுப்பையன் செட்டியாருடைய மருமகன் ராஜமாணிக்கம் கூறுகையில், ""இன்று நூறு வயதை கடந்த சிலரே உள்ளனர். எனது மாமா பிறந்த ஆண்டு விவரம் தெரியாது. கொள்ளுபேத்தி, பேரன்களுக்கு திருமணமாகிவிட்டது. அவரால் எழுந்து நடக்கமுடியாது. சைகையுடன் சத்தமாக பேசினால் புரிந்து கொள்வார்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar