நாமக்கல்: நாமக்கல் அடுத்த பரமத்தி ஆசிரியர் குடியிருப்பு தையல்நாயகி உடனமர் வைத்தியநாதர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நடந்த திருக்கல்யாண விழாவில், மணக்கோலத்தில் அம்மையப்பராக ஸ்வாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.