கரூர் மாவட்டம், மகாதானபுரத்தில் உள்ளது மகாலட்சுமி கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு, தங்கள் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.