Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாவீரனை வென்ற சக்தி! காடே கோவில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம் பணி எல்லோருக்கும் பயன்படட்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2015
03:06

உங்கள் படிப்பு, தொழில், பணி காரணமாக பெருமளவில் பணம் சேர்த்து சுகபோகவாழ்வு நடத்துவதாக பெருமைப் படுகிறீர்களா... அப்படியானால் உங்களிடம் ஒரு கேள்வி... உங்களிடமுள்ள பணத்தால், இந்த சமுதாயத்திற்கு பலன் ஏதும் கிடைத்திருக்கிறதா...! இதோ...ஒரு சம்பவம். ஜோனாஸ்சால்க் என்ற விஞ்ஞானிக்கு, அமெரிக்க அரசு பல விருதுகளை வழங்கியது. புளு காய்ச்சல் பரவிய காலத்தில், அதற்கு மருந்து கண்டுபிடித்து பல பரிசுகளைப் பெற்றார். அவரது வீட்டில் எல்லாரும் பெருமைப்பட்டனர். ஆனால், ஜோனாசின் உள்ளத்தில் ஒரு வெறுமை... இந்த உலகத்தில் எத்தனையோ பேர் ஊனத்துடன் நடக்க முடியாமல், கை கால்களை அசைக்க முடியாமல் இருக்கிறார்கள். போலியோ என்ற அந்தக் கொடிய நோயை ஒழிக்க நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்... என்ன செய்வது என ஆலோசித்தார். தன் குழுவினருடன் இணைந்து வெற்றிகரமாக போலியோவுக்கு மருந்து கண்டுபிடித்தார். மனம் திருப்தியடைந்தது. இன்று உலகமே அவரைவாழ்த்துகிறது.சொந்த சாதனைகளுக்காக விருது பெறுவதை விட,
பல்லாயிரம் கோடி பேருக்கு உதவுவதற்கு நமது கல்வியும், அறிவும் பயன்பட வேண்டும். இன்று உலகெங்கும்இலவசமாக போலியோ மருந்து கிடைக்கிறது. பல குழந்தைகள் போலியோ மருந்தால், இன்று நிமிர்ந்து நடக்கிறார்கள்.பைபிளில் ஒரு வசனம் உண்டு. நீதிமானோ பிசினித்தனம் (கஞ்சத்தனம்) இல்லாமல் கொடுப்பான், என்று. ஆம்... நீங்கள் உலகத்துக்கு நல்லதை கொடுங்கள். கஞ்சத்தனமின்றி கொடுங்கள். இந்த உலகம் உள்ளளவும் உங்களை நினைவில் கொள்ளும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar