Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் திருப்பணிக்கு நிதியுதவி ... காரைக்கால் மாங்கனி திருவிழா: மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம்! காரைக்கால் மாங்கனி திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீநிவாச வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2015
04:06

கோவை: பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துக்கிடையே ஸ்ரீநிவாச வரதராஜப் பெருமாள் கோமளவல்லித் தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

Default Image
Next News

கோவை தொண்டாமுத்துார் ரோடு, சுண்டப்பாளையத்தில் ஸ்ரீநிவாச வரதராஜப் பெருமாள் கோமளவல்லித் தாயார் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேக வைபவம் கடந்த 25 ம் தேதி மாலை 4:00 மணிக்கு அங்குரார்பணத்துடன் துவங்கியது. அன்று இரவு 8:00 மணிக்கு வாஸ்து சாந்தி நடத்தப்பட்டது. கடந்த 26 ம் தேதி காலை 8:00 மணிக்கு வாஸ்துசாந்தி, பஞ்சகவ்யப்ரோஷணம், புண்யாஹவாசனப்ரோஷனம், ரக்‌ஷாபந்தனமும் நடந்தது.  மறுநாள், 27 ம் தேதி காலை 8:00 மணிக்கு சதுர்ஸ்த்தானார்ச்சனம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு சதுர்ஸ்த்தானார்ச்சனம்  நடந்தது. மாலை 3:00 மணிக்கு 81 கலச திருமஞ்சனம் நடந்தது. காலை 4:00 மணிக்கு சாந்தி ேஹாமத்துடன் கும்பிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. காலை 6:00 மணிக்கு மேல் புனித நீர் கலசங்களில் எடுத்து வரப்பட்டு அவற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 6:50 மணிக்கு மிதுன லக்னத்தில் ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள், கோமளவல்லி தாயார், ஸூதர்ஸன ஆழ்வார் ஆச்சாரியாள் சன்னதிகள், நுாதன பரமபதவாசலுக்கு மஹாகும்பாபிஷேகம் நடந்தது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் இசைக்க, பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா முழக்கத்துக்கு இடையே கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். ஆடல்வல்லானை வழிபட சிறந்த தினம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar