Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் மாங்கனி திருவிழா: 23 ... சங்கரலிங்க மடத்தில் குரு பூஜை பெரு விழா! சங்கரலிங்க மடத்தில் குரு பூஜை பெரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பெயர்தக்கா கிராம கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
திருப்பெயர்தக்கா கிராம கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2015
11:06

உளுந்தூர்பேட்டை: திருப்பெயர்தக்கா கிராமத்தில் ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீபாலதண்டாயுதபாணி, ஸ்ரீசோமசுந்தரவள்ளி சமேத சோமநாதஈஸ்வரர்,  ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகெங்கையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர்தக்கா கிராமத்திலு ள்ள ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீபாலதண்டாயுதபாணி, ஸ்ரீசோமசுந்தரவள்ளி சமேத சோமநாதஈஸ்வரர், ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகெங்கையம்மன் கோவில்  ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த 27ம் தேதி காலை 10:30 மணிக்கு ஸ்ரீஅனுக்ஞை,  ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலை 5:00 மணிக்கு நவக்கிரஹ ஹோமம், தனலட்சுமி பூஜை, யாக சாலை பிரவேசம், பூர்ணாஹூதியும்,  28ம் தேதி காலை 7:00 மணிக்கு அங்குரார்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக சாலை பூஜை, வேதபாராயணம், மாலை  4:30 மணிக்கு 2ம் கால யாக சாலை பூஜை, இரவு 10:30 மணிக்கு ஹோமங்கள், பூர்ணாஹூதி நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை 6:00  மணிக்கு 3ம் கால யாக சாலை பூஜையும், நவாவரண பூஜை, ஹோமங்கள், ரக்ஷபந்தனம், தத்துவார்ச்சனை, யாத்ராதானம், காலை 9:40 மணிக்கு  கடம்புறப்பாடு நடந்தது. காலை 10:15 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. யாக சாலை பூஜைகளை  சிவபூஜாசேகரன், ராஜசேகரசிவாச்சாரியா, ஸ்ரீபஞ்சாபிகேச ஐயர் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் குமரகுரு எம்.எல்.ஏ., திருப்பெயர்தக்கா,  எஸ்.மலையனுõர், சாத்தனுõர், எடைக்கல், பாலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்  செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar