சிவாயநம என்ற ஐந்தெழுத்து மந்திரமே பஞ்சாட்சரம் எனப்படும். சி என்றால் சிவன். வா என்றால் சக்தி. ய என்றால் உயிர்கள். ந என்றால் மறைத்தல். ம என்றால் ஆணவம் முதலான கர்வங்களை ஒடுக்கல். சிவா என்பது மந்திரம். இதையே தலைகீழாக திருப்பி வாசி என சொன்னால் உயிர் எனப்படும். வசி என்றால் வாழ்தல் என்று பொருள்படும்.