Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் ... முத்துப்பேட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் அரபு சாஹிப் பள்ளிவாசல் கந்தூரி ஊர்வலம் ! முத்துப்பேட்டையில் போலீஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவீன யுகத்திலும் சுமைதாங்கி கல்
எழுத்தின் அளவு:
நவீன யுகத்திலும் சுமைதாங்கி கல்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2015
11:07

திருப்புவனம்: சுமைதாங்கி கல் கிராமப்புறங்களில் அதிகளவு காணப்படும். இந்த கல்லிற்கு பின் சோகமயமான வரலாறும் இருக்கும்.போக்குவரத்து வசதியில்லாத அந்த காலத்தில் பொருட்கள் அனைத்தையும் தலைச்சுமையாகவோ அல்லது மாட்டுவண்டி மூலமாகவோ ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். நீண்ட தூரத்திற்கு தனியாளாய் சுமைகளை கொண்டு செல்பவர்கள் சற்று இளைப்பாற வசதியாக சாலையோரம் சுமைதாங்கி கல் கட்டப்படும். இரண்டு தட்டை வடிவ கற்கள் மீது பலகை போன்ற அமைப்புடன் மூன்றாவதாக ஒரு கல் வைக்கப்பட்டிருக்கும். தலைச்சுமையை அந்த கல்லின் மீது இறக்கி வைத்து சற்று இளைப்பாறி மீண்டும் சுமையை தூக்கி கொண்டு செல்வது கிராம மக்களின் வழக்கம். இந்த கல் கர்ப்பிணி பெண்கள் பிரசவம் உள்ளிட்ட காரணங்களால் இறப்பு நேரிடும் போது அவர்களின் நினைவாக உறவினர்களால் வைப்பது சுமைதாங்கி கல். வயிற்றில் உள்ள சுமையை இறக்காமல் உயிரிழப்பவர்களின் நினைவாக வைக்கப்படும் கல்லில் சுமைகளை இறக்கி வைப்பதன் மூலம் அவர்களின் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை. நாளடைவில் கர்ப்பிணி பெண் இறப்பு குறைந்து விட்டாலும் ஒரு சில சம்பவங்களில் உயிரிழக்கின்றனர். அவர்களின் நினைவாக இன்றும் சுமைதாங்கி கல் வைக்கப்படுகிறது. திருப்புவனம் பஸ் டெப்போ அருகே சமீபத்தில் இப்படி ஒரு சுமைதாங்கி கல் வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar