Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூட்டை மாரியம்மன் கோவிலில் 31ம் தேதி ... மூங்கில்துறைப்பட்டில் மழை வேண்டி பூஜை! மூங்கில்துறைப்பட்டில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரருக்கு குருபூஜை விழா வரும் 24ம் தேதி நடக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2015
11:07

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் வரும் 24ம் தேதி சுந்தரர் குருபூஜை விழா நடக்கிறது.திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் சுந்தரரை ஆட்கொண்டு அருளாசி வழங்கிய சிறப்புடையது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சுவாதி நட்சத்திர தினத்தன்று சுந்தரருக்கு குருபூஜை விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு வரும் 23ம் தேதி காலை 8:00 மணிக்கு சுந்தரர் திருமணக்கோலத்தில் எழுந்தளும் நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு, திருமணம் நடக்கும் வேளையில் சிவபெருமான் அடிமை சாசனம் காட்டும் நிகழ்ச்சியும், காலை 10:30 மணிக்கு தடுத்தாட்கொண்ட புராணம் குறித்து ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.மறுநாள்(24ம்தேதி) காலை 11:00 மணிக்கு 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகமும், சுந்தரருக்கு குருபூஜையும் நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு அன்னத்தால் லிங்கம் அமைத்து மகேசுவரபூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது.மாலை 3:00 மணிக்கு சுந்தரர் சிவதீர்த்தத்தில் முதலைவாயிலிருந்து பிள்ளையெடுக்கும் ஐதீக நிகழ்ச்சியும், இரவு 9:00 மணிக்கு சுந்தரர் திருவீதியுலாவும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar