Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மாச காத்தடிக்க... ஆடிவெள்ளி: பழநியில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் ஆடிவெள்ளி: பழநியில் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் கருட ஜெயந்தி மகா ஹோமம்!
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோவிலில் கருட ஜெயந்தி மகா ஹோமம்!

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2015
11:07

கடலூர்: கருட ஜெயந்தியை முன்னிட்டு கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற மகா ஹோமத்தில் ஏராளமான   பக்தர்கள் பங்கேற்றனர். ஜாதகத்தில் கர்ம வினை தோஷத்தைப் போக்கும் வல்லமை கொண்ட கருடாழ்வார் அவதார நாளான  ஆடி மாதம் சுவாதி   நட்சத்திரத்தன்று கருடனை வழிபட்டால், சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனையொட்டி, ஆடி மாதம் வாதி நட்சத்திரமான நேற்று   கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில், கருட மகா ஹோமம் நடைபெற்றது. அதனையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு   திருக்கோவிலூர் எம்பெருமானுõர் ஜீயர் முன்னிலையில் ஆகம வித்வான் சிரோன்மணி மாலோல கண்ணன் கருட மகா ஹோமத்தை வேதபாராய  ணத்துடன் நடத்தி வைத்தார். காலை 11:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மற்றும் கருடாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீ  ர், பன்னீர், சந்தனம், பழவகைகளால் பெரிய திருமஞ்சனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மகா   தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு எதிர்   சேவையாக கருடாழ்வார் புறப்பாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மற்றும் கருடாழ்வாருக்கு புஷ்பய  õகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், தக்கார் கோவிந்தசாமி, எழுத்தர் ஆழ்வார், உபயதாரர்கள்   ராமசாமி- கோவிந்தம்மாள் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar