Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தலமேல தூக்கி வெச்சது சரியா? கலப்பை ஏந்திய கடவுள்! கலப்பை ஏந்திய கடவுள்!
முதல் பக்கம் » துளிகள்
புயலானாலும் புறப்படுவார்!
எழுத்தின் அளவு:
புயலானாலும் புறப்படுவார்!

பதிவு செய்த நாள்

04 ஆக
2015
02:08

ராமநாதபுரத்தை ஆண்ட விஜய ரகுநாத சேதுபதி மன்னர் (1711 - 1725), தினமும் ராமேஸ்வரம் சென்று அர்த்த ஜாம பூஜையில், சுவாமியை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்காக ராமநாதபுரத்திலிருந்து குதிரையில் பாம்பனுக்குச் சென்று, அங்கிருந்து படகில் கடலை கடந்து சென்று தரிசனம் செய்வார். கடலில் சீற்றம், புயல் ஏற்படும் காலங்களில், அவர் கோவிலுக்கு புறப்பட்டு சேர்வதற்குள், பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டு விடும். இதனால் அவர், பர்வதவர்த்தினி, ராமநாத சுவாமி, விசாலாட்சி, காசி விஸ்வநாதருக்கு சிலைகளை வடித்து ராஜகோபுரத்தை அடுத்துள்ள மண்டபத்தின் வலதுபுறத்தில் பிரதிஷ்டை செய்தார். தாமதத்தால் நடை அடைக்கப்பட்டாலும், வெளியே இருந்த சிலைகளை வணங்கி விட்டு திரும்புவார். ராமநாதபுரம் பகுதி சேது நாடு என்றழைக்கப்பட்டதன் நினைவாக, சுவாமிக்கு சேதுபதீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு, சேதுபதீஸ்வரி என்றும் பெயர் சூட்டினார். சுவாமி அருகில், குதிரை மீதமர்ந்த சேதுபதி மன்னரின் வெண்கலச்சிலையும் வைக்கப்பட்டு உள்ளது.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar