Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! ஷீரடி சாய்பாபாவிற்கு 1,008 சங்காபிஷேகம்! ஷீரடி சாய்பாபாவிற்கு 1,008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிள்ளையில் பாலக்கிருஷ்ணன் சுவாமி கோவில் கட்டும் பணி: இளைஞர்கள் ஆர்வம்!
எழுத்தின் அளவு:
கிள்ளையில் பாலக்கிருஷ்ணன் சுவாமி கோவில் கட்டும் பணி: இளைஞர்கள் ஆர்வம்!

பதிவு செய்த நாள்

10 ஆக
2015
01:08

கிள்ளை: சிதம்பரம் அருகே கிள்ளை ஸ்ரீசரவணா நகரில் ஸ்ரீபாலக்கிருஷ்ணசுவாமிக்கு புதிய ஆலயம் கட்டும் பணி துவங்கியுள்ளது. பக்தர்கள் நன் கொடை அனுப்பி வைக்க நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். கடலுõர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில், தில்லை காளிக்கோவிலில் இருந்து 15 கி., தொலை வில் கிழக்கே வங்கடலோரம், பிச்சாவரம் சுற்றுலாமையம் செல்லும் சாலையில் கிள்ளை கடைவீதியில்  மிகவும் பழமை வாய்ந்த ஸஞ்சீவிராயர் கோவிலில் அருள் பாலித்து வரும் ஸ்ரீபாலக்கிருஷ்ணசுவாமிக்கு தனி கோவில் கட்ட அப்பகுதி இளைஞர்கள் முன் வந்தனர். அதன் பின் அப்பகுதி மக்களிடம் வரி வசூல் செய்து புதிதாக கோவில் கட்ட  திட்டமிட்டு கடந்த இர ண் டு மாத்திற்கு முன் பூமி பூஜை துவக்கினர். கோவில் கட்டுமான பணிகள் துவங்கியது. தற்போது பூமி மட்டத்தில் இருந்து சுமார் 15 அடி உயரத்திற்கு கோவில் கட்ட மதிற்சுவர் எழுதிப்பு காங்கிரிட் தளம் அமைத்து ஓட்டியுள்ளனர். தொடர்ந்து சுற்றுமதிற்சுவர், இதர சன்னதிகள் அமைக்கும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். 20 வயதுடைய யாதவ திருமணமாகாத  இளைஞர்களின் கோவில் கட்டும் பணிக்கு பக்தர்கள் மற்றும் கோவி லுக்கு கொடையளிக்கும் செல்வந்தவர்கள் கட்டுமான பணிகளுக்கு நிதி மற்றும் பொருட்கள் உதவி செய்திடவும் இது தொடர்பாக 9994285541 மற்றும் 99447-46702 என்ற கைபேசியில் தொடர்பு கொ ள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar