Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நல்வழி காட்டும் நவமொழி! வரிசையில் நின்று பிரசாதம் வாங்குங்க! வரிசையில் நின்று பிரசாதம் வாங்குங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஷத்திரியன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2015
02:09

முற்காலத்தில் நாட்டை ஆட்சி செய்த மன்னர்களை ஷத்திரியர்கள் என அழைத்தனர். இந்த பெயர் வந்த காரணம் தெரியுமா? கிருதயுகத்தில் மக்களும், மன்னர்களும் தர்மம் தவறாமல் நடந்து வந்தனர். எனவே, அந்த யுகத்தில் காவல்துறை, நீதித்துறையெல்லாம் கிடையாது. பின்னர் வந்த கலியுகத்தின் துவக்கத்தில்தான் மக்கள் ஆசைக்கு அடிமையாகி, தங்களுக்குள் மோதிக் கொண்டனர். வேதம் படிப்பதையும், தர்மப்படி நடப்பதையும் கைவிட்டனர். எனவே தர்மத்தை கடைபிடிக்கும் நியதிகள் அடங்கிய, தண்டநுõல் இயற்றப்பட்டது. ஒரு லட்சம் ஸ்லோகம் கொண்ட இந்த நுõலை பிரம்மா இயற்றினார். இந்நுõலை சிவன் பத்தாயிரம் ஸ்லோகங்களாக சுருக்கி, வைசாலாட்சகம் என பெயர் வைத்தார். இந்திரனோ அதை மேலும் சுருக்கி ஐந்தாயிரம் ஸ்லோகமாக்கினான். குரு பகவான் அதை மூவாயிரம் கொண்டதாக சுருக்கினார். சுக்ராச்சாரியார் அதை ஆயிரமாக குறைத்து எழுதினார். இந்த நுõலில் கூறப்பட்டபடி, பூமியில் ஆட்சி நடத்த ஒரு தலைவனை நியமிக்கும்படி பெருமாளிடம் தேவர்கள் வேண்டினர். அவர் தன் மானசீக புத்திரனான விரஜன் என்பவனைத் தலைவனாக்கினார். அவனது பரம்பரையில் வந்த ஒருவன் பிருது எனப்பட்டான். அவனது பெயராலேயே பூமிக்கு, பிருத்வி என்று பெயர் ஏற்பட்டது. அவனை ஷத்திரிய ராஜா என்று அழைத்தனர். ஷத்திரியன் என்றால் நல்லாட்சி நடத்துபவன் என்று பொருள். இதன் அடிப்படையில் பிற்காலத்தில் வந்த எல்லா மன்னர்களையும் ஷத்திரியன் என்று அழைத்தனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar